Thursday, February 4, 2010

கால கொடுமை!

காடுகள் அழிந்து
வீடுகள் ஆகின!
ஏரிகள் அழிந்து
பல மாடி கட்டிடங்கள் ஆகின!

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல்
மேய்வதற்கு புல்லிலாமல்
கட்டிடங்களை வெறிச்சி பார்கின்றன
மாடுகள்!

2 comments:

  1. என்ன பண்றது ???
    எதாவது ஒன்னை இழந்தால் தான் இன்னொன்று கிடைக்கும்....
    அறிவியல் வளர்ச்சி நவீனமாக, இப்படி கொடுமைகள் நடக்கிறது....

    ReplyDelete
  2. நல்ல கவிதை!

    எழுத்துப் பிழைகளை சரி செய்யவும்.

    ReplyDelete